சூப்பர் ஸ்டாரின் தர்பார் போஸ்டரை வெளியிடும் கமல்,மோகன்லால்,சல்மான் கான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நடித்த படம் தர்பார். இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். நயன்தாரா இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.நாளை உலக நாயகன் கமல்ஹாசன் தனது 65வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.இதனால்  சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு படக்குழுவினர் சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்தனர். Previlaged to announce that our … Read more

டெல்லியில் போலீசார் – வழக்கறிஞர்கள் மோதல்! காவல்துறைக்கு தோள் கொடுத்த தமிழ்நாடு ஐபிஎஸ் சங்கம்!

நவம்பர் 2ஆம் தேதி சென்ற சனிக்கிழமை அன்று வாகனங்கள் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வழக்கறிஞர்கள் மற்றும் போலீஸ்காரர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு வன்முறையில் முடிந்தது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் மற்றும் வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு நியாயங்களை கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் டெல்லி காவல்துறையினருக்கு ஆதரவாக தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் ஆதரவு கடிதத்தை வெளியிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் – அதிமுக ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கூட்டம்  தொடங்கியுள்ளது.  உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் ராயபேட்டையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் தொடங்கியுள்ளது.இந்த கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

கர்ப்பமான கன்னியாஸ்திரிகள்! திருச்சபை மேற்கொண்ட அதிரடியான முடிவு!

இத்தாலி நாட்டின் சிசிலியில் தனி பிரிவை சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் இருவர், ‘உங்களது தொண்டு சேவை’ என்ற பணியின் ஒரு பகுதியாக, ஆப்பிரிக்கா கண்டத்திற்கு சென்றுள்ளனர். அங்கு  சென்றவர்களில்,34 வயதுள்ள கன்னியாஸ்திரி ஒருவர் வயிற்று வழியால் துடித்துள்ளார். இதனையடுத்து கன்னியாஸ்திரியை பரிசோதித்த மருத்துவர், கன்னியாஸ்திரி கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதேபோல் மூத்த கன்னியாஸ்திரி ஒருவரும் ஒரு மாதத்திற்கு முன்பு இவ்வாறு கர்ப்பமானது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் துறவு வாழ்க்கையை விட்டு விலகுவதற்கான முயற்சிகளை திருச்சபை மேற்கொண்டு வருகிறது. … Read more

ராமேஸ்வரத்தில் கடும் பனி மூட்டம் ..!

ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் ஆகிய பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகனங்கள் அனைத்தும் சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன. பாம்பன் பாலம் மற்றும் கடல் பகுதியில் அதிக அளவு பனிமூட்டம் காணப்பட்டதால் பாம்பன் பாலத்தில் செல்லக்கூடிய ரயில்கள் மற்றும் தீவுகளை சுற்றுலா பயணிகள் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்தியாவில் எப்போது வெளியாகிறது KTM 390 Adventure?

இத்தாலி நாட்டில் உலா மிலன் நகரில் 2019-ஆம் ஆண்டிற்கான EICMA விழா நடைபெற்றது.இந்த விழாவில் KTM 390 Adventure  பைக்கினை அறிமுகம் செய்தது KTM நிறுவனம். இந்த பைக்கின் சோதனை ஓட்டங்கள் வெளிநாட்டில் நடைபெற்ற நிலையில் அதன் புகைப்படங்கள் இந்தியாவில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.இதனால் இந்த பைக் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.ஒருவழியாக  EICMA விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த மாடல் வெளியாக வாய்ப்பு உள்ளது. KTM 390 … Read more

வரலாற்றில் இன்றைய (06.11.2019) நிகழ்வுகள்!

கூடைப்பந்தாட்டத்தை கண்டறிந்த ஜேம்ஸ் நெய்ஸ்மித் இதே நாளில் 1861இல் கனடாவில் பிறந்தார். 1891ஆம் ஆண்டில் மாசாசூசெட்ஸில் விளையாட்டு துறை ஆசிரியராக இருந்தபோது இந்த விளையாட்டை கன்றறிந்தார். 13 ஆண்டுகளுக்கு பிறகு 1904ஆம் ஆண்டு ஓபிம்பிக்கில் சோதனை போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டன. 1936 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் முதன்முறையாக அதிகாரபூர்வமாக விளையாடப்பட்டது. சக்சபோனை ( இசைக்கருவி ) கண்டுபிடித்த அடோல்ப் சக்ஸ் பெல்ஜியத்தில் பிறந்தார்.

தனிமையில் நடந்து சென்ற பெண்ணை உடல் முழுவதும் கடித்து வைத்துவிட்டு தப்பியோடிய இளைஞன்!

தேனி மாவட்டம், அருகில் உள்ள முத்தனம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் தொந்திக்கவுண்டர் மகன் ராஜ்குமார். இவர் விவசாய கூலிவேலை செய்து வருகிறார். இவையே கீழமுத்தனம்பட்டி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த போது, அங்கு 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், தனிமையாய் நடந்து செல்வதை கவனித்துள்ளார். இதனையடுத்து, அப்பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாதை கவனத்தில் கொண்ட ராஜ்குமார், அந்த பெண்ணை தவறாக பயன்படுத்த முயன்றுள்ளார். பின் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக வயலுக்கு தூக்கி சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதனையடுத்து, ராஜ்குமார் … Read more

15 நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு – துணை முதல்வர் ஓபிஎஸ்

இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வர உள்ளது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016முதல் 3 வருடங்களாக நடைபெறாமல் உள்ளது. இந்த நிலையில் அதிமுக சார்பில்,நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்றதற்காக நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில்,இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வர உள்ளது. நாங்குநேரி தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளோம் என்று பேசினார்.

ஆதித்யா வர்மா திரைப்படத்திற்கு 'ஏ(A)' சான்று! ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?!

தெலுங்கில் வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படம் , பாலிவுட்டில் ரீமேக்காகி வெற்றிபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது தமிழில் ஆதித்யா வர்மா எனும் பெயரில் தயாராகி வருகிறது. விக்ரம் மகன் துருவ் விக்ரம் இப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் பனிதா சந்து ஹீரோயினாகவும், அன்புதாசன், பிரியா பாவனிசங்கர் ஆகியோர் முக்கிய ரோலிலும் நடித்து உள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 8 என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 18 … Read more