காவேரி விவகாரத்தில் இதே நிலை நீடித்தால் தமிழகத்திற்கு அபாயம்.! டெல்லி சென்று திரும்பிய அமைச்சர் துரைமுருகன் பேட்டி.!
காவேரியில் இருந்து இதே போல குறைந்த அளவு தண்ணீர் தமிழகத்திற்கு வழங்கப்பட்டால் அது ஆபத்து என அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்தார். காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும் கடந்த மாதம் குறிப்பிட்ட அளவை விட குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது குறித்தும், மேகதாது அணை விவகாரம் குறித்தும் ஆலோசிப்பதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்றார். அங்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் அவர்களை … Read more