#BREAKING: ரஜினிகாந்த் உடன் ஏ.சி.சண்முகம் சந்திப்பு..!

#BREAKING: ரஜினிகாந்த் உடன் ஏ.சி.சண்முகம் சந்திப்பு..!

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் ரஜினிகாந்த் உடன் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் சந்தித்து பேசி வருகின்றனர். அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெற்றுள்ளது.

நவம்பர் மாதம் ரஜினிகாந்த் புதிய கட்சியை துவங்குவார் என தகவல் வெளியாகி வரும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இதனால், இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது.

 

author avatar
murugan
Join our channel google news Youtube