#SouravGanguly-க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ! – ஓ.பன்னீர்செல்வம்

#SouravGanguly-க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ! – ஓ.பன்னீர்செல்வம்

மாநில கிரிக்கெட் சங்க தேர்தல் முடிவடைந்த நிலையில் வருகின்ற 23-ம் தேதி பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடியும் நிலையில் பிசிசிஐ தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி வேட்பு மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் சவுரவ் கங்குலி-ஐ பிபிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக முன்னாள் பிபிசிஐ நிறுவாகி ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார்.
இந்நிலையில், சவுரவ் கங்குலியை அதிமுக துணை தலைவரான ஓ.பன்னீர்செல்வம் தனது டிவிட்டரில் “முன்னாள் இந்திய கேப்டன் @எஸ்.கங்குலி99 பிசிசிஐ தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். #SouravGanguly க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என தனது வாழ்த்துக்களை தெறிவித்துள்ளார்.


 

author avatar
Vidhusan
Join our channel google news Youtube