ஒகி புயலால் காணாமல்போய் கடலில் மீட்கப்பட்ட 2 மீனவர்களின் அடையாளம் காணப்பட்டது!

ஒகி புயலால் காணாமல்போய் கடலில் மீட்கப்பட்ட 2 மீனவர்களின் உடல்கள் திருவனந்தபுரம் மருத்துவமனையில் நடைபெற்ற டிஎன்ஏ சோதனையில் அடையாளம் காணப்பட்டது தூத்தூரை சேர்ந்த மீனவர் இருதயதாஸ், சின்னதுறையை சேர்ந்த மீனவர் கிளிட்டல் என தெரியவந்தது..

source: dinasuvadu.com

Leave a Comment