திருநங்கைகள் படும் வேதனையை தோலுரித்து காட்டும் நாடோடிகள்-2 திரைப்படம்!

திருநங்கைகள் படும் வேதனையை தோலுரித்து காட்டும் நாடோடிகள்-2 திரைப்படம்!

நடிகர் சசிகுமார் தமிழ் சினிமாவின் இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் தமிழில் சுப்பிரமணியபுரம் என்ற படத்தை தயாரித்து, நடித்துமுள்ளார். மேலும் இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் மெட்ராஸ் என்டர்பிரைசஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள்-2 திரைப்படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, அஞ்சலி மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் குறித்து நடிகர் சசிகுமார் அவர்கள் பேசுகையில், ‘இப்படத்தில் திருநங்கை நமீதா என்பவர் நடித்துள்ளதாகவும், அவர் திருநங்கைகள் நாள்தோறும் படும் வேதனைகளை பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சமுத்திரக்கனி இப்படத்தில் சமூக கருத்துக்கள் பலவற்றை கூறியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube