இந்தியாவுடன் யாரும் மோத முடியாது -பிரதமர் மோடி

இந்தியாவுடன் யாரும் மோத முடியாது -பிரதமர் மோடி

இந்தியாவுடன் யாரும் மோத முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி  பேசினார்.அவர் பேசுகையில்,நட்பை பெறுவது எப்படி என்று  இந்தியாவிற்க்கு தெரியும்.இந்தியாவுடன் யாரும் மோத முடியாது. நமது எல்லைகள் காக்கப்படும் லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்துள்ளது.

துயரங்கள் நிறையனவாக இருந்தபோது 2020-ம் ஆண்டு மிக மோசம் என்று நினைக்க கூடாது. தாய்நாட்டுக்கு துன்பத்தை தந்தால் அதை நாம் அனுமதித்து கொண்டிருக்க முடியாது என்று பேசினார்.

  

Join our channel google news Youtube