மாலத்தீவில் இருந்து மாஸான புகைப்படத்தை வெளியிட்ட புது தம்பதிகள்! வைரலாகும் புகைப்படம்!

ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜாராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர்கல் இருவரும், சீரியலில் மட்டுமல்லாது, நிஜ வாழ்விலும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த மே மாதமே, தனது காதலியின் பிறந்தநாளன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால், தற்போது இவர்களது திருமணம் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் மாலத்தீவில் இருந்து எடுத்த கலக்கலான புகைப்படத்தை, சஞ்சீவ் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

 

View this post on Instagram

 

Maldives clicks????????????

A post shared by sanjeev (@sanjeev_karthick) on

 

View this post on Instagram

 

Maldives clicks ????????????

A post shared by sanjeev (@sanjeev_karthick) on

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.