புத்தாண்டு அன்று பெண்களை கேலி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் …!  காஞ்சிபுரம் எஸ்.பி

புத்தாண்டு அன்று பெண்களை கேலி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  காஞ்சிபுரம் எஸ்.பி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  காஞ்சிபுரம் எஸ்.பி கூறுகையில்,  காஞ்சிபுரம் மாவட்டத்தில் புத்தாண்டுஅன்று பெண்களை கேலி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாமல்லபுரம்,கோவளம் உள்ளிட்டகடல் பகுதிகளில்படகு சவாரிக்கு அனுமதிகிடையாது என்று  காஞ்சிபுரம் எஸ்.பி தெரிவித்துள்ளார்.

Leave a Comment