புதிய உளவுத்துறை ஐஜி ஈஸ்வரமூர்த்தி நியமனம் – தமிழக அரசு உத்தரவு

மாநில உளவுத்துறை ஐஜியாக ஈஸ்வரமூர்த்தியை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே உளவுத்துறை ஐஜியாக இருந்த சத்தியமூர்த்தி ஓய்வு பெற்றதையடுத்து ஈஸ்வரமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்