கஜா புயல் பாதித்த 4 மாவட்டங்களுக்கு பெட்ரோல், டீசல் தேவைக்கு…! உதவி எண்களை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு..!!

தஞ்சை,திரூவாரூர்,நாகை ,புதுகோட்டை  ஆகிய 4 மாவட்டங்களில் மக்களுக்கு பெட்ரோல்,டீசல் தேவைக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் த்மிழத்தில் 4 மாவட்டங்களை உலுக்கி எடுத்துள்ளது.இதில் நாகை,தஞ்சை,புதுக்கோட்டை,திருவாரூர் மாவட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.இதனால் மாவட்டங்களில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் தேவைக்கு சிரமப்பட்டு வருகின்ற நிலையில் இந்திய ஆயில்பெட்ரோலிய நிறுவனம் தன் பங்கிற்கு 4 மாவட்டங்களுக்கு உதவும் வகையில் உதவி எண்களை தெரிவித்துள்ளது.இந்த 4 மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தேவைக்கு  இந்தியன் ஆயில் பெட்ரோலிய நிறுவனம் தஞ்சை & திருவாரூர் மாவட்டத்திற்கு: ஷெரில்- 94426 13008 என்பவரை தொடர்பு கொள்ளவும், நாகை மாவட்ட மக்கள் ஷெரீப்- 94433 89219 என்பவரை தொடர்பு கொள்ளலாம் என்றும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ராஜ்குமார்- 94448 30943 என்பரை  தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ள ஆயில் நிறுவனம் மக்களின் பெட்ரோல்,டீசல் தேவைக்கு இவர்களை அனுகலாம் என்று தெரிவித்துள்ளது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment