நவராத்திரியின் முதல் 2 நாட்கள் …!என்ன பிரசாதம் எடுக்க வேண்டும் ..!

நவராத்திரி நவக்கிரகங்களை போன்றே 9 நாட்கள் வருவதால் இவை இரண்டின் பலன்களைக் கருதி வழிபட வேண்டும்.அதில் முதல் இரண்டு நாட்கள்  என்ன பிரசாதம் எடுக்க வேண்டும் என்பதை காண்போம் .
நவராத்திரி முதல் நாள்:
Related image
வெண்பொங்கலை பிரசாதமாக செய்து வழிபடுவது உகந்தது. இதன்மூலம் வறுமை நீங்கி, வளம் பெருகும். ஆயுள் விருத்தி உண்டாகும்.
நவராத்திரி இரண்டாம் நாள்:
புளியோதரையை பிரசாதமாக செய்து வழிபடுவதால் நோய்கள் நீங்கும். உள்ளத்தில் அமைதி கிடைக்கும்.
Image result for பிரசாதங்கள்

Leave a Comment