தனது பரோலினை நீட்டிக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நளினி!

தனது பரோலினை நீட்டிக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நளினி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருபவர்களுல் ஒருவர் நளினி. இவர் தனது மகளின் திருமணத்திற்காக, ஒரு மாதம் பரோலில் வெளியே வந்தார்.

தற்போது பரோல் நிறைவடைவதை அடுத்தது மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கும் படி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். நீதிமன்றமானது, சிறை துறைக்கு இது குறித்து விசாரித்து பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube