தவறாக நடக்க முயன்ற பூசாரி..!அடித்து நிர்வாணமாகிய பெண்கள் ..!

ஆந்திரா மாநிலத்தில் விஜயவாடாவில் உள்ள பவானிபுரத்தில் ஒரு கோவிலில் பெண் ஒருவரிடம் பூசாரி தவறாக நடக்க முயன்றதாக சொல்லப்படுகிறது.இதனால் கோவிலுக்கு சென்ற பெண்கள் சிலர் அந்த பூசாரியை தாக்கினர்.


மேலும் பூசாரி மீது அந்த பெண்கள் மிளகாய்ப்பொடி வீசியும் ,துணிகளை கிழித்து நிர்வாணமாகினர்.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பூசாரியை பெண்கள் அடித்து உதைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

author avatar
murugan