நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொலை மிரட்டல்! என்ன காரணம் தெரியுமா?

நடிகை ஆண்ட்ரியா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கண்டா நாள் முதல் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா எழுதியுள்ள ப்ரோக்கன் விங்க் என்ற சுயசரிதை புததகத்தில், ‘தன்னை பிரபல வாரிசு அரசியல் நடிகர் உடல் ரீதியாக அனுபவித்து விட்டு ஏமாற்றி விட்டதாக’ ஒரு குற்றசாட்டை பதிவு செய்துள்ளார். அந்த புத்தகத்தில் வாரிசு அரசியல் நடிகர் பெயரை குறிப்பிட்டுள்ளாதால், ஆண்டிரியாவுக்கு அக்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கொலை மிரட்டல் விடுத்தது வருவதாக கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.