குமரி அருகே தீ விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் அருகே குடிசை வீடு ஒன்று தீ பிடித்து எரிந்ததால் மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூதாட்டி அம்பாள் (வயது 83) வீட்டில் உள்ளே கட்டிலில் தூங்கி கொண்டிருந்த போது திடீரென வீடு தீப்பிடித்து இருந்துள்ளது. இந்த தீ விபத்தில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment