அவர் அணிக்கு திரும்ப மாட்டார்-சேவாக் பரபரப்பு தகவல்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கிப்பிங்கிள் தலைசிறந்தவருமான  தோனி அணியில் மீண்டும் விளையாடுவது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் தோனி இந்திய அணி பங்கு கொண்டு விளையாடும் போட்டிகளில் பங்கேற்க தயாராகவே இருந்தாலும் அவரை தேர்வு செய்வது அவ்வளவு எளிதானது அல்ல என்றும் தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் நடப்பாண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடர்  தோனிக்கு முக்கியமான களமாக அமையும். அதில் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று ஏற்கனவே முன்னாள் வீரர் கபில்தேவ் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பியடத்தக்கது. இந்நிலையில்  தோனி, மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என்று முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்து நிலையில் அணீயில் இளம் வீரர்களான கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் திறமையான ஆட்டத்தை தற்போது வெளிப்படுத்தி வருவதால் மீண்டும் அணியில் தோனி இடம்பெறுவது சந்தேகமே என்று  அவர் கூறியுள்ளார்.

author avatar
kavitha