கடைசி 2 போட்டிகளில் தல தோனிக்கு ஓய்வு: காரணம் என்ன தெரியுமா?

  • ஆஸ்திரேலிய அணியுடனான கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.
  • ரிஷப் பண்ட் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக இந்திய அணி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என தெரிகிறது

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று இந்த தோனியின் சொந்த ஊர் மைதானம் ராஞ்சியில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி மிக மோசமாக 32 ரன் வித்தியாசத்தில் தோற்றது. கோலியை தவிர வேறு எந்த வீரரும் பெரிதாக ரன் அடிக்கவில்லை.

இதனை தொடர்ந்து பேசிய இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், அடுத்த இரண்டு போட்டிகளில் தோனி ஓய்வு கொடுக்கப்படும் என்று அறிவித்தார். உலக கோப்பை தொடருக்கு முன் ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Srimahath

Leave a Comment