Dinasuvadu Tamil
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
Dinasuvadu Tamil
No Result
View All Result

பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பையில் வைத்து புதரில் வீசிய தாய்..! கடித்து குதறிய தெரு நாய் ..!

by Dinasuvadu Desk
November 10, 2019
in Top stories, உலகம்
1 min read
0
பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பையில் வைத்து புதரில் வீசிய தாய்..! கடித்து குதறிய தெரு நாய் ..!

தைவானை சார்ந்த சியாவோ மெய் (19) வயது இளம்பெண் ஆன்லைன் மூலம் 28 வயது மதிப்புதக்க இளைஞரை காதலித்து வந்து உள்ளார்.சியாவோ மெய் கடந்த சில மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்து உள்ளனர்.பணம் இல்லாமல் சிரமப்பட்ட இவர்களுக்கு கடந்த 08-ம் தேதி ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்து உள்ளது.குழந்தை பிறந்ததும் இருவரும் மத்திய தைவானுக்கு தப்பி ஓடியுள்ளனர்.

இவர்களை சில நாள்களாக பார்க்கமுடியததால் சியாவோ நண்பர்கள் போலீசாரிடம் புகார் கொடுத்து உள்ளனர்.இவர்கள் இருவரையும் போலீசார் இந்த வாரம் ஆரம்பத்தில் கண்டுபிடித்தனர்.அவர்களிடம் குழந்தையை பற்றி கேட்டபோது குழந்தை பிறந்ததும் பிளாஸ்டிக் பையில் வைத்து புதர் நிறைந்த பகுதியில் போட்டுவிட்டதாக கூறினர்.

அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்கள் குழந்தை வீசிய இடத்தில் பார்த்தபோது குழந்தையின் சில எலும்புகள் மட்டுமே போலீசார் கைப்பற்றினர்.மேலும் இருவரையும் கைது செய்து உள்ளனர் .இவர்கள் குழந்தையை கொன்று வீசினார்களா..?இல்லை உயிருடன் விசினார்களா ..? விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் வீசிய பகுதியில் தெரு நாய்கள் அதிகம் இருப்பதால் தெரு நாய்கள் குழந்தையை கடித்து குதறி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

 

Tags: dogmotherplastic bagworld
Previous Post

இன்றைய (10.11.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Next Post

கேரட் சாப்பிடுவதால் ஆண்களுக்கு ஏற்படும் நன்மைகள்..!!

Dinasuvadu Desk

Related Posts

தனது 50 வது பயணமாக விண்ணில் பாயப்போகிறது பிஎஸ்எல்வி…!!! எதிர்பார்ப்பில் இந்திய மக்கள்…!!!
Top stories

தனது 50 வது பயணமாக விண்ணில் பாயப்போகிறது பிஎஸ்எல்வி…!!! எதிர்பார்ப்பில் இந்திய மக்கள்…!!!

December 10, 2019
ஓடும் பேருந்தில் தாலிகட்டிய இளைஞன்.! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!ஒரு தலைக்காதல் விபரீதம்..!
Top stories

ஓடும் பேருந்தில் தாலிகட்டிய இளைஞன்.! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!ஒரு தலைக்காதல் விபரீதம்..!

December 10, 2019
அணிக்காக வெறி கொண்ட அபார ஆட்டம்..!நடுவே குழந்தைக்கு தாய்ப்பால்..!புருவத்தை விரிய வைத்த வீராங்கனை..!
sports

அணிக்காக வெறி கொண்ட அபார ஆட்டம்..!நடுவே குழந்தைக்கு தாய்ப்பால்..!புருவத்தை விரிய வைத்த வீராங்கனை..!

December 10, 2019
Next Post
கேரட் சாப்பிடுவதால் ஆண்களுக்கு ஏற்படும் நன்மைகள்..!!

கேரட் சாப்பிடுவதால் ஆண்களுக்கு ஏற்படும் நன்மைகள்..!!

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்

உடல் எடையை குறைக்க இந்த சாற்றை வாரம் 3 முறை குடித்தாலே போதும்!

உடல் எடையை குறைக்க இந்த சாற்றை வாரம் 3 முறை குடித்தாலே போதும்!

  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்

© 2019 Dinasuvadu.