மூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஏலக்காய்…!!!

மூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஏலக்காய்…!!!

மூக்கடைப்பு பிரச்சனை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பாதிக்கக்கூடிய ஒன்று. ஆனால் சிறியவர்களால் இதனை தாங்கி கொள்ள முடிவதில்லை.
ஜலதோஷம், மூக்கடைப்பு ஏற்பட்டால், குழந்தைகள் அவதிப்படுவார்கள். அப்போது நான்கைந்து ஏலக்காயை நெருப்பில் போட்டு, அந்த புகையை குழந்தைகள் சுவாசித்தால் உடனடியாக மூக்கடைப்பிலிருந்து விடுதலை பெறலாம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *