மணமக்கள் மீது பணம்…அள்ளி பறக்க விட்ட உறவினர்கள்…!!

பொதுவாக திருமண விழா என்றால் ஆடல் பாடல் என மகிழ்ச்சியை உறவினர்கள் , சொந்த பந்தம் அனுபவிப்பது வழக்கம்.இந்நிலையில் சமீபத்தில் வடமாநிலங்களில் நடைபெற்ற திருமண விழா வைரலாகி வருகின்றது.

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற திருமணவிழாவில் ஆடல் , பாடல் மற்றும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கொண்டாடி வந்த வேளையில் உறவினர்கள் மணமக்கள் மீது பணத்தை அள்ளி எறிந்தனர்.மணமக்கள் மீது பணம் விழுந்து லட்சக்கணக்கான பணம் பறந்து கீழே விழுந்தது.பின்னனர் அதை எடுத்து பசு பாதுகாப்பிற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment