அதிமுகவில் பொறுப்பில் இருந்து விலகிய எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம்!காரணம் இதுவா ?

அதிமுக கட்சியின் ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் அம்மா பேரவையில் இணை செயலாளராக அதிமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம் பதவி வகித்து வந்தார்.நேற்று அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக கூறி ராஜினாமை கடிதத்தை முதல்வரிடம்  அளித்தார்.

இதன் பின்னர் அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் கூறுகையில்,அம்மா பேரவை மாநில இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காகவே விலகுகிறேன் .விலகும் கடிதத்தை முதல்வரிடம் அளித்துவிட்டேன்.இனி முதல்வரே முடிவெடுப்பார் என்று  அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

Leave a Comment