பரிசு பொருள் வழக்கில் இருந்து அமைச்சர் செங்கோட்டையன் விடுவிப்பு !

பரிசு பொருள் வழக்கில் இருந்து அமைச்சர் செங்கோட்டையன் விடுவிப்பு !

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட பரிசு பொருள் வழக்கில் இருந்து அமைச்சர் செங்கோட்டையனை விடுவித்து உச்சநீதிமன்றம் உத்தரவு.இந்த பரிசு பொருள் வழக்கில் விசாரணையை சிபி ஐ  காலதாமதமாக வழக்கை கையாண்டதால்  இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.

கடந்த 23 ஆண்டுகளாக  நடந்து வந்த இந்த  வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் தொடர்ந்து வழக்கை நடத்த விருப்பமில்லை என நீதிபதிகள் கூறியுள்ளனர்.மேலும் இந்த வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா , அழகு திருநாவுக்கரசர் ஆகியோர் ஏற்கனேவே இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

தற்போது அமைச்சர் செங்கோட்டையனை இந்த வழக்கில் இருந்து உச்சநீதிமன்றம்  விடுவித்து  உள்ளது.

 

author avatar
murugan
Join our channel google news Youtube