மெட்ரோ ரயில் சேவை : நவ.2,3-ம் தேதிகளில் இரவு 11 மணி வரை இயக்கம்…!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விடுமுறைக்காக வெளியூர் செல்ல கோயம்பேடு, எழும்பூர் போன்ற ஊர்களுக்கு அதிக பயணிகள் செல்வார்கள் என்பதால் நவ.2,3-ம் தேதிகளில் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment