மதுரை மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு…!!!

மதுரை மாவட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் கஜா புயல் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு எடுத்துள்ளனர்.

கஜா புயலால் சில மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். இதை 20 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. மேலும் 28 வீடுகள் பாதியளவு சேதமடைந்துள்ளது. உயிர் பலிகள் எதுவும் இல்லை. கரையோர பகுதிகளில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment