மதியம் 5 மணிக்கு மேல் மது கடைகளை மூட உத்தரவு…!!!

கஜா புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் காரைக்காலில் மதியம் 2 மணிக்கு மேல் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

காரைக்காலில் மதியம் 5 மணிக்கு மேல் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த உத்தரவை காலால் முறை துணை ஆணையர் விக்ரம் ராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார். கஜா  புயல் எச்சரிக்கையை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment