மத்திய மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி கோரிக்கை…!!!!

மத்திய மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என அமைச்சர் தங்கமணி கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் நிலக்கரித்துறை அமைச்சர் பியூஷ் கோயலியிடம் அமைச்சர் தங்கமணி நேரில் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக மின்நிலையங்களுக்கு ஒரு நாளைக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுவதாக தங்கமணி தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment