பெண்ணை வற்புறுத்தி உடலுறவு கொண்ட நபர்!கைது செய்த காவல்துறையினர்!

பெண்ணை வற்புறுத்தி உடலுறவு கொண்ட நபர்!கைது செய்த காவல்துறையினர்!

பெங்களூரை சேர்ந்த 29 வயதான நபர் ராம ரெட்டி ஆவார்.இவர் ஒரு பெண்ணுடன் டேட்டிங் செய்து வந்துள்ளார்.இவர்கள் இருவரும் சுமார் ஒரு மாதத்திற்கு தகவல்களை பரிமாறி வந்துள்ளனர்.

பின்னர் ஒருநாள் இருவரும் நேரில் சந்தித்து உடலுறவு கொண்டுள்ளனர்.ஆனால் அந்த பெண் இன்னும் கூடுதலான முறையில் உடலுறவு கொள்ள அர்த்தமான உறவை விரும்பியுள்ளார்.இதனால் ரெட்டியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

ஆனால் ரெட்டி தான் திருமணம் செய்து கொள்ளும் மனநிலையில் இப்போது இல்லை என்று கூறியுள்ளார்.அந்த பெண் அவரது காதலனை பின் தொடர்ந்து வந்துள்ளார்.ஆனால் ரெட்டி அதை தடுத்துள்ளார்.

இதனால் சோகமடைந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.ரெட்டியுடன் உடலுறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டதைப் போல உணர்ந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்

இதன் அடிப்படையில் காவல்துறையினர் ரெட்டியை வலுக்கட்டாயமாக உடலுறவு செய்ய தூட்டியதன் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன..

 

Join our channel google news Youtube