காலாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு காந்திய சிந்தனை வகுப்புகள்!பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

காலாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு காந்திய சிந்தனை வகுப்புகள்!பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

காலாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு காந்திய சிந்தனை வகுப்புகள் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 2-ஆம் தேதி மகாத்மா காந்தி  பிறந்த நாள் தினத்தையொட்டி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு  ஒருங்கிணைந்த  பள்ளி கல்வி திட்ட இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது தொடர்பாக பள்ளி கல்வி திட்ட இயக்குனர் பிறப்பித்த உத்தரவில்,தமிழ்கத்தில்  உள்ள அரசு பள்ளிகளில் செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு காந்திய சிந்தனை வகுப்புகள் நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Join our channel google news Youtube