உள்ளாட்சித் தேர்தல் : தேமுதிக விருப்பமனு விநியோகம் தொடக்கம்

உள்ளாட்சித் தேர்தல் : தேமுதிக விருப்பமனு விநியோகம் தொடக்கம்

தேமுதிக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோர் விருப்பமனு வழங்கப்பட்டு வருகிறது.
உள்ளாட்சித் தேர்தல் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக நடைபெறாமல் உள்ளது. இந்தநிலையில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று தகவல் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் தேமுதிக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோர் விருப்பமனு பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.இதனையொட்டி இன்று கோயம்பேட்டில் உள்ள தேமுதிக  தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் விருப்பமனுவை விநியோகத்தை தொடங்கிவைத்தார். 
 

Join our channel google news Youtube