குழந்தை சொல்வதை கேளுங்கள், கொரோனா வருவதை தவிர்க்கலாம்!

உலகெங்கும் கொரோனா பரவி வருகின்ற நிலையில், ஆரம்பமாகிய சீனாவில் கூட அது கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. ஆனால், அதை சுற்றியுள்ள மாநிலங்கள் மற்றும் நாடுகள் தாக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன. 

இந்நிலையில், ஒரு குழந்தை ஒன்று உடல் முழுவது சோப்பை தானாகவே தடவி கொண்டு குளிப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த சமூக ஆர்வலர்கள் குழந்தை சொல்வதை கேட்டால் கூட கொரோனா வருவதை தடுக்கலாம் என கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ, 

author avatar
Rebekal