கனமழை காரணமாக விடுமுறை கொடுக்கப்பட்ட மாவட்டங்களின் விபரம் ..!

கனமழை காரணமாக விடுமுறை கொடுக்கப்பட்ட மாவட்டங்களின் விபரம் ..!

தமிழகத்தில் பெரும்பாலான பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் 3 நாளைக்கு தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கன மழை காரணமாக நீலகிரி மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் சேலம்  , ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் வழக்கம் போல பள்ளி , கல்லூரி  நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

author avatar
murugan
Join our channel google news Youtube