பிரபல நிறுவனத்தின் தலைவர் கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்கல்…!!!

பிரபல நிறுவனத்தின் தலைவர் கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்தை முதல்வரிடம் வழங்கியுள்ளார்.
கஜா புயல் நிவாரண நிதிக்காக jain international trade association முன்னாள் தலைவர் ஸ்ரீஸ்ரீமால் அவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நித்தியா ரூ.10 லட்சத்திற்கான காசோலையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் வழங்கியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment