லசித் மலிங்கா மாமியார் காலமானார்! நாடு திரும்ப உள்ள மலிங்கா!

லசித் மலிங்கா மாமியார் காலமானார்! நாடு திரும்ப உள்ள மலிங்கா!

உலகக்கோப்பை தொடரில்  இலங்கை அணிகாக இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா விளையாடி வருகிறார்.இந்நிலையில்  இன்று  காலை 8 மணிக்கு அவரது மாமியார் காந்தி பெரேதா காலமானார்.
இன்று இலங்கை அணிக்கும் , பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான போட்டியை  முடிந்த பின்னர் இலங்கை திரும்ப உள்ளார்.பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த போட்டியில் பங்கேற்பார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

author avatar
murugan
Join our channel google news Youtube