KXIPvCSK : சென்னை சூப்பர் கிங்ஸ் 170  ரன்கள் குவிப்பு

இன்று நடைபெற்று வரும்  55-வது ஐபில் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றது.இந்த போட்டி  பஞ்சாப்பில்  உள்ள பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திர அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 170  ரன்கள் எடுத்தது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக டு பிளேஸிஸ் 96,ரெய்னா 53 ரன்கள் அடித்தனர்.கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சில் சம் கரண்  3 விக்கெட்  கைப்பற்றினார்.

171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற  இலக்குடன் களமிறங்க உள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அணி.

Leave a Comment