குமரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை…!!!

குமரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை.

கஜா புயல் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து குமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனையடுத்து குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. வடசேரி சின்னராசிங்கன் தெருவில் மழை முந்நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியை வர முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment