குமரி மாவட்டத்தில் தொழில் முனைவோருக்கான ஆலோசனை கூட்டம்…!!!

வருகிற 2019ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் முதலீட்டை ஈர்க்கும் வகையில், இவர்களுக்கான ஊக்குவிப்பு கூட்டமானது, ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டமானது, இன்று குமரி மாவட்டத்தில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment