ஈரான் கடற்படையினரால் குமரி மீனவர்கள் 3 கைது…!!!

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 3 பேர் ஈரான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மீனவர்கள் 3 பேர் சவுதியில் இருந்து மீன் பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் எல்லை தாண்டி போனதாக ஈரான் கடற்படையினர் கன்னியாகுமரி மீனவர்கள் 3 போரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் 3 பரையும் மீட்டு தாயகம் கொண்டுவருவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment