#Breaking : குல்பூஷண்ஜாதவை தூக்கிலிட சர்வதேச நீதிமன்றம் தடை

உளவு பார்த்தபுகாரில் இந்தியாவின் குல்பூஷண்ஜாதவ் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ளார்.இதனால்  பாகிஸ்தான் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது.தற்போது இது தொடர்பான வழக்கில் ,பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும்  பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.