டாவு படத்தில் களமிறங்கும் கயல் சந்திரன்…!

இயக்குநர் ராம்பாலா கயல் சந்திரனை வைத்து டாவு என்ற படத்தினை எடுக்கவுள்ளார்.

இயக்குநர் ராம்பாலா தில்லுக்கு துட்டு-2 படத்தினை அடுத்து டாவு என்ற படத்தினை எடுக்கவுள்ளார். இந்த படத்தில் கயல் சந்திரனை வைத்து எடுக்கவுள்ளார்.

இந்த படம் காமெடியை அடிப்படையாகக் கொண்ட கதை தான் என தெரிவித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment