கரூர் மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு….!!!

சுகாதாரத்துறை இயக்குனர் சுவாதி அளித்துள்ள தகவலில், கரூர் மாவட்டத்தில் 5 பேர் டெங்கு காய்ச்சலால், 6 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என செய்தியாளர்களுக்கு தகவல் அளித்துள்ளார். மேலும் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள[படுவதாகவும் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment