ஈரோடு மாவட்டத்தில் கரிவரதராஜ பெருமாள் மற்றும் அம்மன் கோவில்களில் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் நவராத்திரி தொடக்கம் ..!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புன்செய்புளியம்பட்டியில் நவராத்திரி விழா,அக்டோபர் 9 ஆம் தேதியில் இருந்து 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள  புன்செய்புளியம்பட்டியில் உள்ள  கரிவரதராஜ பெருமாள் மற்றும் அம்மன் கோவில்களில் அக்டோபர் 9 ஆம் தேதியில் இருந்து 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் நவராத்திரி விழாவையோட்டி சவுடேஸ்வரி அம்மன், காமாட்சியம்மன், பிளேக் மாரியம்மன், கரிவரதராஜ பெருமாள் கோவில்களில், கொலு பொம்மைகள் வைத்து, தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

Leave a Comment