கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப். 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப். 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையானது சிவராத்திரியை முன்னிட்டு அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.அந்த அறிவிப்பில் கன்னியாகுமரியில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் வரும் 21., நடைபெறுவதால் அன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.

author avatar
kavitha