தூத்துக்குடியில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த கனிமொழி!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து, தூத்துக்குடியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நேற்று தூத்துக்குடி வந்தார்.
இதனையடுத்து, நேற்று இரண்டாவது நாளாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான கீதாஜீவன் முன்னிலையில், வீதி வீதியாக சென்று, தன்னை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்ததற்காக, மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment