கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டிய மதுரை மாநகராட்சி….!!!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட மக்களுக்கு மதுரை மாநகராட்சி சார்பில் நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட மக்களுக்கு சில இடங்களில் இருந்து உதவி கரங்கள் நீட்டிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு முழுமையான உதவிகள் கிடைக்கப்பெறவில்லை என்றே கூறுகின்றனர். இந்நிலையில் மதுரை மாநகராட்சி சார்பில் நாகை மாவட்ட மக்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான லாரி மூலம் நிவாரண உதவிகள் அனுப்பப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment