கஜா புயல் எதிரொலிப்பையடுத்து நாகை மாவட்டத்திற்கு மீட்பு குழு வருகை..!!!

கஜா புயலின் எதிரொளிப்பையடுத்து பல்வேறு மாவட்டங்களில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்திற்கு ஏற்கனேவே 3 பேரிடர் மீட்பு குழுக்கள் வந்துள்ள நிலையில், மேலும் ஒரு பேரிடர் மீட்பு குழு வந்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment