காஞ்சிபுரத்தில் மர்மக்காய்ச்சலால் ஒருவர் பலி…!!!

தமிழகமெங்கும் காய்ச்சல் பரவி வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். நெய்க்குப்பி கிராமத்தை சேர்ந்த பழனி, இவருக்கு வயது 45. இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment