குமரியில் நகை திருட்டு….! நகை திருடிய ஊழியர் கைது….!!!!

குமரி மாவட்டத்தில் வங்கியில் நகை திருடிய ஊழியர் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குமரி மாவட்டத்தில் வங்கியில் நகை திருடிய ஊழியர் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பாபுரம் டி.எம்.பி வங்கிக்கிளையில் நகை திருடபட்டிருந்த நிலையில், போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி குற்றவாளியை தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், டி.எம்.பி வங்கியில் உதவியாளராக பணிபுரிந்த ஊழியரே நகை திருடியதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் நகையை திருடிய ஊழியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment