ஜப்பான் மக்கள் அதிர்ச்சி….சுனாமி அறிகுறியை கொடுக்கும் மீன் ….!!

ஜப்பான் மக்கள் அதிர்ச்சி….சுனாமி அறிகுறியை கொடுக்கும் மீன் ….!!

ஜப்பானில் oar வகை மீன் மீனவர்கள் வலையில் சிக்கியுள்ளதால் சுனாமி வருமோ என்ற பீதி  ஏற்பட்டுள்ளது.

ஜப்பான்  நாட்டில் கடந்த 2010_ஆம் ஆண்டு oar என்ற வகையை சார்ந்த மீன்கள் மீனவர்கள் வலையில் சிக்கியது.இதையடுத்து ஜப்பான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து . 2011-ஆம் ஆண்டு 20 oar வகையை சேர்ந்த மீன்கள் மீனவரின் வலையில் சிக்கின இதையடுத்து Fukushima-வில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனால் சுமார் 20000-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர்.

இந்நிலையில் மீண்டும் ஜப்பான் நாட்டில் oar மீன் மீனவர்கள் வலையில் சிக்கியுள்ளதால் மீண்டும் மக்கள் அதிர்ச்சியுமுடைந்துள்ளனர். இது குறித்து ஆட்சியாளர்கள் கூறுகையில் மீனுக்கும் , இயற்க்கை பேரிடருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.மேலும்  நிலநடுக்கம், சுனாமி போன்றவற்றிக்கும் 100 சதவீதம் சம்பந்தம் இல்லை, அதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று தெரிவிக்கின்றனர்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *