முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன்! பாலியல் வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!

முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன்! பாலியல் வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்கத்தில் தீவிர சமூக போராளியாக கருதப்படும் முகிலன் சில மாதங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார். பின்னர் அவரை போலீசார் கண்டுபிடித்தனர். முகிலன் மீது ஒரு பெண் பாலியல் புகார் அளித்திருந்தால் முகிலன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இதனை எதிர்த்து ஜாமீன் கேட்டு முகிலன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube